Saturday, June 23, 2012

விநாயகர் கவசம் -Vinayakar kavacham

விநாயகர் கவசம் 


(அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்) 
வளர்சிகையைப் பராபரமாய் 
            வயங்கு விநா யகர் காக்க 
            வாய்ந்த சென்னி 
யளவுபடா வதிகசவுந் 
       தரதேகம் தோர்கடர்தா 
        மமர்ந்து காக்க
விளறநெற்றியையென்றும்
        விளங்கிய காசிபர் காக்க 
         புருவந்தம்மைத்
தளர்வின் மகோத்தரர் காக்க 
         தடவிழிகள்  பாலச்சந் 
         திரனார் காக்க1   
கவின்களருமதர்ம்கச  
         முகர்காக்க தாளங்கணக் 
         கிரீடர் காக்க 
நவில்புகங்கிரிசை சுதர் 
         காக்கநனிவாக்கைவிநா 
          யகர்தாங்காக்க
அவிர்நகைதுன் முகர்காக்க
         அள்லெழிற் செஞ்செவிபாச
          பாணி காக்க 
தவிதலுறா திளங்கொடிபோல் 
          வளர்மணி நாசியைசிந்தி 
          தார்த்தர் காக்க 2
காமரூபூமுகந்தன்னைக் 
         குனேசர்நனிகாக்களங்  
          கணேசர்காக்க 
வாமமுறுமிருதோளும்  
          வயங்குகந்தபூர்வசர்தாம் 
         மக்ழ்ந்து காக்க 
ஏமமுறுமணி முலவிக் 
        கினவிநாசன்காக்க 
        இதயந்தன்னைத் 
தோமகலுங்கநாதர் 
       காக்கஅகட்டினைத்துலங்கு 
        ஏர ம்பர்காக்க 3
பக்கமிரண்டையுந்தரா 
     தரர்காக்கபிருட்டத்தைப் 
     பாவம் நீக்கும் 
விக்கினகரன் காக்க 
     விளங்குலிங்கம்வி யாளபூ 
      டணர்தாங்காகக 
தக்ககுய்யந்தன்னவக் 
      கிரதுண்டர்காக்கசக 
       னத்தையல்லல் 
உக்கனபன்காக்க 
       ஊருவைமங்களமூர்த்தி 
       உவந்துகாக்க 4
தாழ்முழந்தாள்மகாபுத்தி 
       காக்கஇருபதம்ஏக 
        தந்தர் காக்க 
வாழ்கரங்கிப்பிரப்பிரசா 
        தனர்காக்கமுன்கையை 
        வணங்குவார்நோய் 
ஆழ்தர செய்யாசாபூ 
       ரகர்காக்கபதும  
      அத்தர்காக்க 
கேழ்கிளருநகங்களவிநா 
       யக்ர்காக்ககிழக்கினிறபுத் 
       தீசர்காக்க 5
அக்கினியிற் சித்தீசர் 
       காக்கஉமாபுதிரர்தென் 
        னாசைகாக்க 
மிக்கநிருதியிற்கணே 
       சுராகாக்கவிக்சினவர்த் 
        தனர்மேற்கென்னுந் 
திக்க தனிற்காக்கவா 
        யுவிற்கசன்னன்காக்க
        திகழுதீசி  
தக்கநிதிபன்காக்க 
         வடகிழக்கில் ஈசநந் 
         தனரேகாக்க 6
ஏகதந்தர்பகல்முழுதுங் 
        காக்க இரவினுஞ்சந்தி 
         யிரண்டன்மாட்டும் 
ஒ கையின் விக்கினகிருது
         காக்க இராக்கதர்பூத 
          முறுவேதாள 
மோகினிபேயிவையாதி 
          உயிர்த்திற த்தால்வருந்துயரும் 
          முடிவிலாத 
வேகமுறுபிணிபல வும் 
          வில க்குபுபாசாங்குசர்தாம் 
          விரைந்துகாக்க 7
மதிஞானந்த்வந்தானம்      
          மானம்ஒளி புகழ்குலம்வண் 
           சரீரமுற்றும்  
பதிவானதநந்தானி 
          யன்கிரகமனைவிமைந்தர் 
          பயில்நட்பாதிக் 
கதியாவுங்கலந்துசர்வா 
         யுதகாக்ககாமர்பவுத் 
         திரர்முன்னான 
விதியாருஞ்சுற்றமெலாம் 
         மயூரேசரெஞ்ஞான்றும்  
         விரும்பிக்காக்க 8
வென்றசீவி தங்கபிலர் 
         காக்கரியாதியெல்லாம் 
         விகடர்காக்க 
என்று இவ்வாறு இதுதனைமுக் 
         காலமும் ஓதிடின் உம்பால் 
         இடையூறு ஒன்றும் 
ஒன்று ராமுனிவரர்காள் 
        அறிவுமின்கள் யாரொருவர் 
        ஓதினாலும் 
அன்று ஆங்கு அவர்தேகம் 
          பிணியரச்சிரதேக 
           மாகிமன்னும்.
விநாயகர் கவசம் முற்றிற்று 

No comments:

Post a Comment