Saturday, June 23, 2012

கைத்தல நிறைகனி அப்பமொடு, அவல், பொறிKaithala Niraikani


KAITHTHALA NIRAI KANI, APPAMODU AVAL PORI,
கைத்தல நிறைகனி அப்பமொடு, அவல், பொறி 
KAPPIYA KARIMUGAN ADI PENI, 
கப்பிய கரிமுகன்  அடிபேணி 
KATRIDUM ADIYAVAR, BHUDHDHIYIL URAIBHAVAR,
கற்றிடும் அடியவர், புத்தியில் உறைபவர்,
KARPAGAM ENA VINAI KADITHEGUM,
கற்பகம் என வினை கடிதேஹும் 

MATHTHAMUM MADHIYAMUM, VAITHIDUM ARAN MAGAN,

MARPDU THIRAL PUYA MADHA YAANAI,
                                                         மதயானை 
MATHTHALA VAYIRANAI, UTHTHAMI PUDHAL VANAI,
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை 
MATTAVIZH MALAR KODU PANI VAENA
மொட்டவிழ் மலர் கொண்டு பணிவேனே 
MUTHTHAMIZH ADAI VINAI, MURPADU GIRI THANIL,
முத்தமிழ் அடைவினை .முற்படு கிரி தனில் ,

MURPADA YEZHUDIYA MUDHAL VONAE,
முற்பட எழுதிய முதல்வனே 
MUPUURAM YERI SEIDHA, ACHCHIVA NUDAI RADHAM,
முப்புரம் எரி செய்த,அச்சிவ னுடை ரதம்  
ACHCHADU PODI SEIDA ADI THEERA,
அச்சடு பொடி செய்த அதி தீரா 
ATHTHUYAR ADHU KODU, SUPPIRAMANI PADUM,
அத்துயர் அது கொடு,சுப்பிரமணி படும் 
APPUDHA MADHANIDAI EPAMAGHI,
அப்புத மதனிடை எபமாகி 
AKKURA MAGALUDAN, ACHCHIRU MURUGANAI
அக்குற மகளுடன்,அச்சிறு முருகனை  


No comments:

Post a Comment